புதிய வரைவுக்கு இணக்கம்! சனிக்கிழமை கையொப்பங்கள் சேகரிப்பு

இந்தியப் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் புதிய வரைவு தயாரிப்பது என்ற இணக்கத்துடன் கொழும்பில் நேற்றுக் கூடிப் பேசிய தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது. அத்துடன், இந்தப் புதிய வரைவை சரிபார்த்து எதிர்வரும் சனிக் கிழமைக்குள் அந்த ஆவணத்தில் 11 கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடுவது என்றும் இவ்வாறு அனைத்துத் தலைவர்களும் கையொப்பமிட்டதும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தியத் தூதரகம் ஊடாக கடித ஆவணத்தை அனுப்பி வைப்பது எனவும் முடிவு … Continue reading புதிய வரைவுக்கு இணக்கம்! சனிக்கிழமை கையொப்பங்கள் சேகரிப்பு